Web Analytics Made Easy -
StatCounter

அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (13.12.2023 ) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடக்கம்!

தமிழகம் முழுவதும் இன்று (13.12.2023 ) 1 முதல் 12 – ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வானது நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை தபால் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2023 – ஆம் ஆண்டின் 4 – ஆம் காலாண்டிற்கான பொதுமக்களின் அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும் கூட்டம் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 16 – ஆம்…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை (13.12.2023 ) காலை 11.00 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP) 2024 – 2025…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் குழந்தைகள் தமக்கு தெரிந்த பயிற்சிகளை கணினி மூலம் தாமாக செய்து காண்பித்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் குழந்தைகள் தமக்கு தெரிந்த கணினி வகுப்பு பயிற்சிகளை தாமாக செய்து காண்பித்தனர் மற்றும் கணினி மூலம் குழந்தைகள் தாமாகவே கணினியை பயன்படுத்தி ஆங்கிலம் குறுக்கெழுத்து புதிர்களை நிரப்பி…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (13.12.2023) அன்று மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு!

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10.12.2023) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு!

செப்-15 முதல் 24 -ம் தேதி வரை நடந்த சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு. தேர்வானவர்களுக்கு விரைவில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை அனுப்பப்படும். www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் முடிவுகளை அறியலாம்.

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு !

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கடும் புயல், மழை – வெள்ளம் காரணமாக, பள்ளி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், தமிழ்நாட்டில், அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல்…

திருவண்ணாமலை மாவட்டம் காவல் துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்!

திருவண்ணாமலை மாவட்டம் காவல் துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 12.12.2023 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை…

“மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வரும் 11 முதல் 16 – ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை – TVS நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும். 18ம் தேதி வரை இச்சலுகை நடைமுறையில் இருக்கும். எஞ்சினை RESTART செய்ய…

UPI பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. .