Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

2024-25 கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 6-ல் வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடந்து முடிந்த பின் தமிழகத்தில் பள்ளிகள்…

பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 83 முகாம்களில் நடைபெற உள்ளன. திட்டமிட்டபடி மே- 6ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக…

தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10-ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22-ம் தேதிக்கும், ஏப்.12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23-ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.

வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு… ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணியுடன் நிறைவு!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலை வரை தரப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை…

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

TNPSC குரூப் 4 தேர்வு 2024: விண்ணப்ப திருத்த அவகாசம் இன்று முதல்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், தேவைப்பட்டால் திருத்தங்களை இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

JEE முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை…

பிளஸ் 2 பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு…

நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7.15 லட்சம் பேர்: முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் பெறலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை (பிப்ரவரி 24) முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கியது!

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கி பிப்ரவரி 29 – ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

2023-2024 கல்வியாண்டில் கலசபாக்கம் வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது!

2023-2024 கல்வி ஆண்டில் கலசபாக்கம் வட்டாரம் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்…

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தேர்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10…

பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடக்கம்!

+1, +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணைப்படி +2 மாணவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. +1 மாணவர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி…

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2024 – 25ம் கல்வியாண்டில் MBA, MCA படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மார்ச் 9ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிப்.14 முதல் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிப்.14 முதல் மார்ச் 15 வரை தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் – சிபிஎஸ்இ அறிவிப்பு..!

10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டம். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை வேலை நாள்!

திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாளாக  மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டப் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் http://cecc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும்…