Web Analytics Made Easy -
StatCounter

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் இணையத்தளம் மூலம் மழை வரும் தகவலை தெரிந்துகொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கணினியில் www.windy.com என்ற இணையத்தளத்தின் மூலம் எந்த நாட்கள், எந்த நேரங்களில் மழை வரும் என்ற தகவலை ஆராய்ந்து கற்றுக்கொண்டனர்.

கலசபாக்கத்தில் தற்போது இடைவிடாது மழை!

கலசபாக்கம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது கலசபாக்கம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மிதமான…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணை தொடர் மழையின் காரணமாக இன்று திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையில் தற்போது நீர்மட்டம் 20.34 அடி உள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக அணை இன்று திறப்பு.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 11.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சங்கர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக திருவிழா!

கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத சிம்மேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக திருவிழா விழா நேற்று (12.12.2022) சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

உழவர் களஞ்சியம் 2022 – வேலூர்

வேளாண் பெருமக்களே வருக! வருக! நாள் : 14, 15 டிசம்பர் 2022 இடம்: விஐடி வளாகம்,வேலூர் நேரம்: காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை தொடர்பு முகவரி: பேராசிரியர் மற்றும்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு நான்காம் நாள் 10.12.2022 (சனிக்கிழமை) அன்று இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு மூன்றாம் நாள் 09.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் (முருகப்பெருமான்) தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு இரண்டாம் நாள் 08.12.2022 (வியாழக்கிழமை) அன்று , அதிகாலை உண்ணாமுலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கிரிப்பிரதக்ஷ்ணம் நடைபெற்று இரவு அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் 07.12.2022 (புதன்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சந்திரசேகரர்  தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கம் கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செங்கம் கோட்டத்திற்குட்பட்ட வீட்டு மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்பு மற்றும் விவசாய மின் இணைப்பு…

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம்!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் இன்று (08.12.2022) அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவான 06.12.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று  அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6:00 மணி அளவில் மகா தீபம்…

திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. மகா…

திருவண்ணாமலையில் இன்றுஅதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கலசபாக்கம் பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை தொடக்கம்!

கலசபாக்கம் பகுதியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை துவங்கியுள்ளது.

தீபத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி பிற்பகல்…

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் வண்ணத் தோரணங்களால் அலங்காரம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கலை கட்ட துவங்கிய நிலையில், கோபுரங்கள் மின்விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது! தீபத் திருவிழாவில் 25 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு! மலையேறுவதற்கு 2,500 பேருக்கு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து…