Web Analytics Made Easy -
StatCounter

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். சுவாமி, அம்பாள் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது!

கலசபாக்கம் செல்லும் வழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பலகை அமைக்கப்பட்டுள்ளது !

போளூர் – செங்கம் நெடுஞ்சாலையில் கலசபாக்கம் செல்லும் வழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பாக வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது . இடம் :  நட்சத்திரகோவில்

காப்பலூர் அருள்மிகு கடிணகுஜாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கடிணகுஜாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் நாளை(18.3.2022) திருக்கல்யாண வைபவம் மாலை 6 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.இரவு சுவாமி வீதிஉலா…

குழந்தைகளுக்கான ஓவியத் திருவிழா- கலசபாக்கம்!

நாள்: 20-3-2022 ஞாயிறுக்காலை 10.00 மணி அளவில், இடம்: நூலகம், கலசபாக்கம். தலைமை திரு.அ. குமார் நூலகர், கலசபாக்கம சிறந்த ஓவியம் வரையும் குழந்தைகளுக்கு பரிசு அளிப்பவர், திருமதி.ந. தாமரைச்செல்வி தலைமை ஆசிரியர் ,…

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை (17.3.2022) வியாழக்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஓலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2…

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பம் விநியோகம்!

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோயில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (15.3.2022) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் இன்று(15.3.2022) திருத்தேர் உற்சவம்!

நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம் பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழாவில் நாளை காலை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

மார்ச்12 முதல் 12-14 வயதான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட் னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த…

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழா!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழாவில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் Say No To Drugs விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022 ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள். – இரண்டு பிரிவிலும் முதல் 3 பரிசுகள்…