Web Analytics Made Easy -
StatCounter

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது. காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை…

கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!

கலசபாக்கத்தில் விதைத் திருவிழா 2025 இன்று (07.07.2025) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்று வருகின்றது.

வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!

சேத்பட்டு – போளுர் நெடுஞ்சாலையில் அனைத்து வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான சிட்டி. வட்டியில்லா மாத தவணையில் ஒரு மனை ரூபாய் 3 இலட்சம் முன்பணம் மட்டுமே!!!மீதம் ரூபாய் 3 இலட்சம் வட்டியில்லா மாத தவணையில் DTCP…

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.    

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் 2025!

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி மாதம் 23 (07.07.2025) திங்கட்கிழமை காலை 6.30 – 7.25 மணிக்குள் பிரம்மோற்சவ தொடக்கமாக கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் காலை மற்றும் மாலை வீதிவுலா உற்சவம் நடைபெறும்.

கலசபாக்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிக்கு தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி A. நிஷா, JEE Mains தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று, தஞ்சாவூர் NIFTEM (National Institute for Food Technology and…

கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!

கலசபாக்கம் அரசு பள்ளி அருகே ஜூலை 5, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விதைத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விதைத்திருவிழாவில் எண்ணற்ற நெல்ரகங்கள், காய்கறி விதைகள், மூலிகைகள்…

பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு

சுபமுகூர்த்த நாள் என்பதால், ஜூலை 7இல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு 1 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு வில்லைகள்; 2 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 300 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு…

DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!

நாங்கள் பெருமையாக அறிமுகப்படுத்துகிறோம்: i5 Sunrise City – 9.73 ஏக்கர் பரப்பளவில் DTCP அங்கீகாரம் பெற்ற முழுமையான கேட்டட் கம்யூனிட்டி! மொத்தம் 243 வீட்டு மனைகள்! 60-40 இஎம்ஐ – விலை உயர்வில்லாமல்! ஓராண்டில் இரட்டிப்பாகும்…

குறை தீர்வு முகாம்!

ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறை தீர்வு முகாம், ஸ்பார்ச் மொபைல் வேன் வாகனம் மூலம் வரும் 7,8 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ஜவான் பவனில் நடக்க உள்ளது.    

கலசபாக்கம் திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம்!

ஆனித் திருமஞ்சனம் முன்னிட்டு கலசபாக்கம் திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (02.07.2025) நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம்!!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (02.07.2025) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கலசபாக்கம் புதிய கிராம நிர்வாக அலுவலர் செல்வி கிருத்திகா!!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக செல்வி.கிருத்திகா (VAO – Village Administrative Officer) நியமிக்கப்பட்டுள்ளார். நியமனத்திற்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பணிகளில் செயல்பட தொடங்கியுள்ளார்.கலசபாக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாதத் திருவிழா விழாவையொட்டி, நாளை (2-ம் தேதி) காலை சிவகாமி சமேத நடராஜருக்கு ஆயிரம்கால் மண்டபத்தில் திருமஞ்சன அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.