Web Analytics Made Easy -
StatCounter
kalasapakkam_river_festival

வி.பி.எஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு தையல் மெஷின் வழங்கிய சார்பதிவாளர்.

அனைவருக்கும் வணக்கம் நமது விபிஎஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள்அவர்கள் நன்கொடையாக தையல் மெஷின் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்கள் அது இன்றைய…

பனை தரும் பயன்கள் !

தமிழகத்தின் மாநில மரம் பனை.  தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு…

நிவார் புயல் குறித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கிராம ஊராட்சிகளில் குக்கிராமம் வாரியாக பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நபர்களை கண்டறிந்து அருகாமையில் உள்ள பள்ளி, திருமணமண்டபம் (ம) VPRC மையங்களில் தங்க வைக்க அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்படி…

தலை நிமிர்ந்த கலசபாக்கம் அத்திமல்லன் கல்வெட்டு

கலசபாக்கத்தை ஒட்டி ஓடுகிற செய்யாற்றின் வடகரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் எடுக்கும் போது சுமார் 8 அடிநீளமுள்ள ஒரு பலகைக்கல் கிடைக்கிறது. இந்த பலகைக்கல் முழுவதும் எழுத்துக்கள் இருப்பதாக தகவல் அறிந்த அவ்வூரைச்…

ஆகஸ்ட் 15: கிராமசபை கூட்டம் ரத்து

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை…

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா : பக்தர்களுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்

கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்திற்கு…

இரதஸப்தமி பெருவிழா 2020 : கலசப்பாக்கம்

நிகழும் விகாரி ஆண்டு தை மாதம் 18 தேதி (01/02/20)சனி கிழமை அன்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ரதஸப்தமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்தவாரியில் கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோவியில் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்…

கலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து…

நில ஆவணங்களை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய…

கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

அதிகாரம் கிராம ஊராட்சியை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய…

கலசபாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க 9 இடங்களிலும், அ.தி.மு.க 8 இடங்களிலும், பா.ம.க 2 இடங்களிலும் மற்றும் சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கலசப்பாக்கம்…

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 43 பதவிகளுக்கு தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. பட்டியந்தல் ஊராட்சியில் திருமதி தாமரைச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எர்ணாமங்களம் ஊராட்சி தலைவருக்கான வாக்கு…

செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…

கலசப்பாக்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி,…

கலசப்பாக்கம் ஊராட்சியில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்

நடைபெற்ற ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் கலசப்பாக்கம் கிராமத்தில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் விவரம்:   கிராம ஊராட்சியின் பெயர் :…

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் திரு. க.சு. கந்தசாமி IAS.…

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம் வாக்களித்தார்

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம் செய்த மரக்கன்றுகளை பருவதமலை பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளுக்கிணங்க மரங்கன்றை நட்டார்.

தனுர் மாத உற்சவத்தையொட்டி கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார்

தனுர் மாத உற்சவத்தையொட்டி கலசப்பாக்கம் அருகே பிரஹந்த நாயகி சமேத கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தின் சார்பில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

பர்வத மலை கிரிவல பக்தர்களுக்கு அடிப்படை வசதி: சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பர்வத மலையில் கிரிவல பாதையை சீர் செய்யும் பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கலசப்பாக்கம் அடுத்த 4,560 அடி உயர பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர்…

கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது

கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6…

தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் சார்பாகத் தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் சார்பாகத் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி…

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

மருத்துவமனை வர இயலாதவர்களுக்கு வீட்டிலேயே இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அறிமுகப்படுத்தியுள்ளார் இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்ட மக்கள் இதுவரை யாருமே செய்திராத சாதனை எனக் கூறி அவருக்கு…