தொடர் மழையால் கலசபாக்கம் தொகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
கலசபாக்கம் தொகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று (18.05.2022) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமநாதபுரம்…
