ஆகஸ்ட் ஏழு நெசவாளர் தினம் ….இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 7 நெசவாளர் தினமாக கொண்டாட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி கலசபாக்கம் வட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கலசபாக்கம் நூலகத்தில் 75 ஆம்…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 5!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா ஐந்தாம் நாள் சனிக்கிழமை (06.08.2022) ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் விதைப்பந்துகள் அடங்கிய விதைப்பைகள் அளிக்கப்பட்டது!
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு JB Farm -ல் உருவாக்கப்பட்ட விதைப் பந்துக்கள் அடங்கிய விதைப்பைகளை அளிக்கப்பட்டு மரம் வளர்ச்சி பற்றிய காணொளி…
கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி பற்றிய தகவல் அளிக்கப்பட்டது!
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு அடுத்த வாரம் வர இருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி பற்றிய தகவல் அளிக்கப்பட்டு போட்டிகளுக்கான பெயர்…
Gold Rate Increased Today Morning (08.08.2022)!
The cost of gold has increased to Rs. 5 per sovereign on Monday Morning (August 08, 2022). The cost of the gold rate has increased…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 4!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா நான்காம் நாள் நேற்று (05.08.2022) வெள்ளிக்கிழமை அம்மன் சப்ரதத்தில் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
Gold Rate Decreased Today Morning (06.08.2022)!
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Saturday Morning (August 06, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
கலசபாக்கத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!
கலசபாக்கத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று (05.08.2022) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.
கலசபாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு திருமாமுடீஸ்வரர் திருக்கோவிலில் சுந்தர மூர்த்தி காட்சி பெருவிழா!
கலசபாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறையாகிய திருமாமுடீஸ்வரர் திருக்கோவிலில் சுபகிருது வருடம் ஆடி 19 ஆம் தேதி நேற்று (04.08.2022) சுந்தர மூர்த்தி காட்சி பெருவிழா நடைபெற்றது. இதில் சந்திரசேகர் மற்றும் சுந்தர்…
திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை!
ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 75வது சுதந்திர தினத்தை அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வழிகாட்டுதலுக்கு இணங்க பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை…
நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா?
Business Vedas 2 days in Tamil நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா? உங்கள் தொழில் இலக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 3!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா மூன்றாம் நாள் நேற்று (04.08.2022) வியாழக்கிழமை பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
கலசபாக்கத்தில் தற்போது இடைவிடாது மழை!
கலசபாக்கத்தில் தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
கனமழையின் காரணமாக கரையாம்பாடி தடுப்பணையில் வெள்ளம்!
செங்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளம். இதன் காரணமாக கரையாம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகின்றது.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 2!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள் நேற்று (03.08.2022) புதன்கிழமை நாக வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்க்கை நடைபெற்றது.
கலசபாக்கத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர் வாரும் பணி!
கலசபாக்கம் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர் வாரும் பணி ஊராட்சி மன்ற தலைவர் பவுனு வெள்ளிகண்ணு மூலம் நடைபெறுகிறது .
Gold Rate Increased Today Morning (04.08.2022)!
The cost of gold has increased to Rs. 184 per sovereign on Thursday Morning (August 04, 2022). The cost of the gold rate has increased to Rs. 23 per…
கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றது.
அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகிறது. மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில்…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள்!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள் நேற்று (02.08.2022) கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்:யுஜிசி உத்தரவு!
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Gold Rate Decreased Today Morning (03.08.2022)!
The cost of gold has decreased by Rs. 144 per sovereign on Wednesday Morning (August 03, 2022). The cost of the gold rate has decreased by Rs. 18 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் விழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் நேற்று(01.08.2022) இரவு பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்தில் மாடவீதி உலா வந்தும் இரவு பக்தர்கள் பூ மிதித்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!
கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் சுவாமிகளுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் 10 ஆயிரம் வளையல்களை கொண்டு உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பான அலங்காரம் மற்றும் பூஜைகள்…

