Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு தமிழகத்தில், ‘ஆன் லைன்’ வாயிலாக மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது; 2024-25ல், 9.56 கோடி பேர், 58,285 கோடி ரூபாயை, ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியுள்ளனர்.…

சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!

சொத்து வில்லங்க சான்றிதழ் பெற வீணாக அலைய வேண்டாம். பத்திர பதிவு நடந்த அன்றே பத்திரத்தை வழங்கவும், பதிவு நடந்த சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று அளிக்க பத்திர பதிவுத்துறை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!

புதியதாக பான் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, ஜூலை 1ம் தேதி முதல், ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது : மத்திய நேரடி வரிகள் வாரியம்.    

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…

பெட்ரோல் பம்ப்களில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!!

தினமும் பைக்கிலும் காரிலும் பயணம் செய்பவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை அவசியமாக நிரப்புகிறார்கள். பெட்ரோல் பம்பை தேர்வு செய்யும் போது பலர் எரிபொருளின் தரம் மற்றும் தங்களுடைய முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள். இந்நிலையில்,…

15 நாளில் வாக்காளர் அட்டைகள் வழங்க புதிய நடைமுறை!

புதிய மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் 15 நாட்களில் வழங்கப்படும். புதிய நடைமுறையை அமல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம்!

கலசபாக்கத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (19.06.2025) மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்று வருகின்றது.

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம் என அரசுத் தேர்வுகள்…

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் மெமு ரயில்கள் இன்று ரத்து!

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பராமரிப்பு காரணமாக இன்று 18-ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில் இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி மெமு ரயிலும் அரக்கோணத்தில்…

துணை மருத்துவக் கல்லூரி விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது, ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

6ஆம் ஆண்டு நினைவு தினம்

JB SOFT SYSTEM நிறுவனர் திரு ஜெ சம்பத் அவர்களின் அன்புத் தந்தை மறைந்த திரு.P G ஜெயவேல் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.