Web Analytics Made Easy -
StatCounter

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 80, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம்…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (08.02.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2024) வியாழனன்று கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல்…

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டம். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து காண்பித்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து வந்து மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். கணிதம் சார்ந்த கூட்டல், பெருக்கல் போன்றவற்றை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை வேலை நாள்!

திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாளாக  மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை – அயோத்தி இடையே விமான சேவையை இன்று தொடங்குகிறது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

இன்று முதல் 8 புதிய வழித்தடங்கள் வழியே அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையில் பகல்…