நிவார் புயல் குறித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
கிராம ஊராட்சிகளில் குக்கிராமம் வாரியாக பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நபர்களை கண்டறிந்து அருகாமையில் உள்ள பள்ளி, திருமணமண்டபம் (ம) VPRC மையங்களில் தங்க வைக்க அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்படி…