மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்
கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் மதுரா குன்னடிமேடு கிராமத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதி குழந்தைகள் விநாயகர் சிலை வாங்குவதற்கு வைத்திருந்த தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நட்டனர்.
கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் மதுரா குன்னடிமேடு கிராமத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதி குழந்தைகள் விநாயகர் சிலை வாங்குவதற்கு வைத்திருந்த தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நட்டனர்.