Web Analytics Made Easy -
StatCounter

சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் பனைமர விதைகள் நடப்பட்டன

கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் 3000 பனைமர விதைகள் நடப்பட்டன. மீண்டும் நாளை 2000 பனைமர விதைகள் நட இருக்கிறோம். கலசபாக்கம்.காம் சார்பாக இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்திமூரில் இளைஞர்கள் பனைமர விதைகளை நட்டார்கள்

போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக 2000 பனைமர விதைகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 100 பனைமர விதைகள்…

கலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து…