Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

தை மாத பவுர்ணமி கிரிவலம், 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5:34 மணிக்கு தொடங்கி, 02.02.2026 (திங்கட்கிழமை) காலை 4:05 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.…

கலசபாக்கம் தாலுக்கா, காப்பலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள்,கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காப்பலூர் கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீட்டு நுட்பங்கள் குறித்து…

பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்!!

பிப்ரவரி 1-ம் தேதி பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். விழுப்புரத்தில் இருந்து காலை 10:10-க்கும் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு பிற்பகல் 12:40 ரயில் புறப்படும் என…

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க 10 நாள் அவகாசம்!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய ATM திட்டம்!

பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2026: தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமிகளுடன் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு நேற்று (25.01.2026) சப்தமி (ரதசப்தமி )…

ஆற்றுத் திருவிழாவையொட்டி கலசபாக்கத்தில் மின்சார வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில், ஆற்றுத் திருவிழாக்களின் போது சுவாமி செல்லும் பாதைகளில் மின் பாதுகாப்பு வழிகாட்டு பலகைகள் நிறுவப்பட்டன. மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மின்சார விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்…