Web Analytics Made Easy -
StatCounter

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் அத்தியாவசிய பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2023) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 04.02.2023 அன்று ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக நாளை (07.02.2023) செவ்வாய்கிழமை புதுப்பாளையம், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி…

திருவண்ணாமலையில் தை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி பிரதோஷம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (03.02.2023) தை மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023! நாள்: 18.02.2023 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், திருவண்ணாமலை. மாணவ, மாணவிக்கான…

திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நாளை சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நாளை (04.02.2023) பிற்பகல் 12 மணிக்கு மேல் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க அறிய வாய்ப்பு!

  இந்திய அஞ்சல் துறையில் இந்த ஆண்டு முதல் அனைத்து சேமிப்பு திட்டங்களின் வட்டி வீதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை…

இரத சப்தமிக்கு பிறகு இன்று திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்!

  கலசபாக்கத்தில் செய்யாற்றில் நடைபெற்ற இரத சப்தமிக்கு பிறகு இன்று (30.01.2022) திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்.

கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது!

  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், தற்போது கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று…

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று. இந்த தீர்த்தவாரி புனித…

கலசபாக்கம் வட்டாச்சியார் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தின விழா!

கலசபாக்கம் பகுதியில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணியை கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாச்சியார்…

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வண்ண காகித கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த வண்ண காகித கோலத்தினை (ஒரிகாமி)…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழா!

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழாவை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.…

கலசபாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளைக் கோடுகள், வர்ணம் பூசும் பணி!

கலசபாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக வெள்ளைக் கோடுகள், வர்ணம் பூசும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.