Web Analytics Made Easy -
StatCounter

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஆற்று திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன!

கலசபாக்கத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரச்சாரம்!

கலசபாக்கம் அடுத்த பருவதமலையில் வறட்சி காலங்களில் காடுகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட…

திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா!

அருள்மிகு அண்ணாமலையார் மணலூர்பேட்டை உள்ள தென்பெண்ணை ஆற்றில் திர்த்தவாரிக்காக புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு (16.1.2023)அன்று இரவு திருவூடல் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு தாமரை குளத்தில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள குளக்கரையில்  தீர்த்தவாரி நடைபெற்றது . இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு (16.1.2023)அன்று காலை திருவூடல் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று காலை திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12.01.2023) முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 12.01.2023 முதல்…

கலசபாக்கம் நூலகத்தில் சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம் .!

இன்று கலசபாக்கம் நூலகத்தில் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. தேவிகாபுரம் சித்த மருத்துவர் விஜயகுமார் அவர்கள் பங்கேற்றார். பெண்கள் இணைப்பு குழு பவானி, அ.மீனாட்சிசுந்தரம், நூலகர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.  

கலசபாக்கம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில் பச்சரிசி திருவிழா!

  கலசபாக்கம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில் 18-ஆவது வாரமான வரும் (13.01.2023) வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு சந்தையாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கலசபாக்கம் அரசு ஆண்கள்…

பிரம்மோற்சவ விழா: அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று (08.01.2023) விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இதில் அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…