Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (16.11.2022) மாலை நடை திறப்பு!

• சபரிமலையில் உள்ள பழமையான ஐயப்பன் கோவிலில் நடைபெறும் காத்திகை மாத மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை புகழ்பெற்றவை. இதற்காக இன்று (16.11.2022) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. • வெர்ச்சுவல் கியூ…

கலசபாக்கம் குருசேகரம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் டி.எம். பள்ளியில் நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது!

கலசபாக்கம் குருசேகரம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் டி.எம். பள்ளியில் நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகளை ஆசிரியர்கள் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் மற்றும் உடன் ஆசிரியர் அனைவருக்கும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 14.11‌.2022 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தின விழாவினையொட்டி சைல்டுலைன் 1093, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட சமூகநலத்துறை இணைந்து குழந்தைகள் நண்பன் பட்டையை (சி. தோஸ்தி)…

செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டியது – பொதுமக்கள் எச்சரிக்கை!

செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் அதிக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக இருக்கவும் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். படவேடு கிராம…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

 கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டப்பட்டது. இந்த விழாவில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறகு மாணவர்கள் குழந்தைகள் தின…

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் குப்பநத்தம் மற்றும் மிருகண்டா அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறப்பு!

கலசபாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்ட அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும். ஓரிரு நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து அதிகப்படியான தண்ணீர்…

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலம்!

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ சார்பில்‌ நேற்று (09.11.2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலத்தினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.பா.முருகேஷ்‌ அவர்கள் கொடியசைத்து…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில் ஐல்சக்தி அபியான்‌ திட்டம்‌ குறித்த ஆய்வு கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, மாவட்டத்தில்‌ ஐல்சக்தி அபியான்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ பணிகள்‌ குறித்த ஆய்வு கூட்டம்‌ நடைபெற்றது. ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ பணிகளை கண்காணிக்க நியமனம்‌ செய்யப்பட்டுள்ள…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வரைவு பட்டியலை மாவட்ட வெளியிட்டார்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மின் பாதுகாப்பு பற்றி காணொளி காண்பிக்கப்பட்டது!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் சென்ற வாரம் மின் பாதுகாப்பு பற்றி காணொளி மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு மின் ஓவியம் வரைதல் முறை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.

கலசபாக்கத்தில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலம்!

கலசபாக்கத்தில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை வட்டாட்சியர் திரு.கே. தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார். உடன் தனி வட்டாட்சியர் திருமதி.மலக்கொடி, துணை வட்டாட்சியர்கள் உள்ளனர்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஐப்பசி மாதம் கிருத்திகை திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று (09.11.2022) முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.11.2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2, குரூப்-2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி  குரூப் 2,குரூப்…