திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டிற்கான பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (12.06.2023) இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த உறுதிமொழியினையும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான…
