Web Analytics Made Easy -
StatCounter

அக்டோபர் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

அக்டோபர் மாதத்திற்கான (புரட்டாசி) திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.41 மணிக்கு தொடங்கி மறுநாள்(10.10.2022) திங்கட்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிறைவடைகிறது.

எங்கள் நிர்வாக இயக்குனர் திரு.ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தெளிவான சிந்தனை… நேர்மையான குறிக்கோள்கள் கொண்டு, ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் எங்கள் நிர்வாக இயக்குனர் திரு. ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கலசபாக்கத்தில் நேற்று ஆயுத பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது!

கலசபாக்கத்தில் நேற்று ஆயுத பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆட்டோ Stand, அரசு அலுவலகங்கள், ஊராட்சிமன்ற அலுவலகம், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (4.10.2022) நவராத்திரி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாளான நேற்று (03.10.2022) சரஸ்வதி அலங்காரம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாளான நேற்று (2.10.2022) சரஸ்வதி அலங்காரம். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாளான நேற்று (1.10.2022) ஆண்டாள் அலங்காரம். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று (30.09.2022) ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்!

செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்‌களுக்கு நேற்று (30.09.2022) மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பா. முருகேஷ்‌…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று விவசாய குறை தீர்வு நாள்‌ கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை துறை சார்பில்‌ நடைபெற்ற விவசாய குறை தீர்வு நாள்‌ கூட்டத்தில்‌ விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.…

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் இரஸ்தாலி சீரகசம்பா தூயமல்லி சம்பா தங்கசம்பா காய்கறிவகைகள் கத்தரிக்காய், கொத்தவரங்காய், சுண்டக்காய், மேலும் தேங்காய், இலும்பை எண்ணெய் செவ்வாழை கன்று…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாளான நேற்று (29.09.2022) மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (30.09.2022) அதிகாலை 5.30 மணிக்குமேல் 07.00 மணிக்குள் பந்தக்கால் நடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாளான நேற்று (28.09.2022) இராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன். 

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நாளை (30.09.2022) மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல, பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு…

திருவண்ணாமலை அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் அருகில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலில் நவராத்திரி மூன்றாம் நாளான நேற்று (28.09.2022) ஆண்டாள் அலங்காரத்தில் அம்மன்.