தென்பள்ளிப்பட்டு மதுரா, மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கும் திருவிழா!
கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் ஏரிக்கரையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு நிகழும் சோபகிருது வருடம், வைகாசி மாதம் 08 ஆம் தேதி, (22.05.2023) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில்…
