கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!
JB Farm உருவாக்கப்பட்ட விதை பந்துகள் நேற்று கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் 105 விதை பந்துகள் விதைக்கப்பட்டது.இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் விதை பந்தை விதைத்தனர்.
JB Farm உருவாக்கப்பட்ட விதை பந்துகள் நேற்று கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் 105 விதை பந்துகள் விதைக்கப்பட்டது.இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் விதை பந்தை விதைத்தனர்.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை வழங்கும் பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றி நேரடி விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (13.08.2022) மாலை 4 மணி முதல் 5…
ஆதமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (11.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆதமங்கலம், புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை, ஆகிய பகுதிகளில் காலை 09.00…
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 தேர்வு ஆகஸ்ட் 25 – 31 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்…
ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நாளை(11.08.2022) வியாழக்கிழமை காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (12.08.2022) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா எட்டாம் நாள் நேற்று (10.08.2022) காலை தேரடி திருவிழாவும், இரவு அம்மன் திருவீதி உலா மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (09.08.2022) ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (09.08.2022) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 56 per sovereign on Wednesday Morning (August 10, 2022). The cost of the gold rate has decreased by Rs. 7 per…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் நேற்று குத்துவிளக்கேற்றி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான 24 மணி நேர உதவி தொலைபேசி எண்களுடன்(04175-233344, 233345, 9345478828) கூடிய கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று(08.08.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
The cost of gold has increased to Rs. 240 per sovereign on Tuesday Morning (August 09, 2022). The cost of the gold rate has increased to Rs. 30 per…
செங்கம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குப்பநத்தம் அணையில் நீர் நிரம்பி வருகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால், கலசபாக்கம் மற்றும் செய்யாற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
ஆடி 18- ஐ முன்னிட்டு JB Farm-ல் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துக்கள் கலசபாக்கம் – பூண்டி சாலையில் 200 விதை பந்துகள் விதைக்கப்பட்டது.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருத்தேர் பிரமோற்சவ விழா 7ம் நாள் இன்று (08.08.2022) திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை…
ஆகஸ்ட் ஏழு நெசவாளர் தினம் ….இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 7 நெசவாளர் தினமாக கொண்டாட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி கலசபாக்கம் வட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கலசபாக்கம் நூலகத்தில் 75 ஆம்…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா ஐந்தாம் நாள் சனிக்கிழமை (06.08.2022) ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு JB Farm -ல் உருவாக்கப்பட்ட விதைப் பந்துக்கள் அடங்கிய விதைப்பைகளை அளிக்கப்பட்டு மரம் வளர்ச்சி பற்றிய காணொளி…
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு அடுத்த வாரம் வர இருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி பற்றிய தகவல் அளிக்கப்பட்டு போட்டிகளுக்கான பெயர்…
The cost of gold has increased to Rs. 5 per sovereign on Monday Morning (August 08, 2022). The cost of the gold rate has increased…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா நான்காம் நாள் நேற்று (05.08.2022) வெள்ளிக்கிழமை அம்மன் சப்ரதத்தில் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Saturday Morning (August 06, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
கலசபாக்கத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று (05.08.2022) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.
கலசபாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறையாகிய திருமாமுடீஸ்வரர் திருக்கோவிலில் சுபகிருது வருடம் ஆடி 19 ஆம் தேதி நேற்று (04.08.2022) சுந்தர மூர்த்தி காட்சி பெருவிழா நடைபெற்றது. இதில் சந்திரசேகர் மற்றும் சுந்தர்…