கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் மஹாகும்பாபிஷேக பெருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.09.2022) காலை மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…