ஆதார்-பான் எண்களை இணைக்க கட்டணம் – வருமான வரித்துறை அறிவிப்பு!
ஆதார் மற்றும் பான் எண் இணைப்பானது வருமான வரித் துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை ரூ. 500 அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஜூன் 30…
ஆதார் மற்றும் பான் எண் இணைப்பானது வருமான வரித் துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை ரூ. 500 அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஜூன் 30…
கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கலசப்பாக்கம் உள்வட்டம் பகுதியான கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனுர், பத்தியவாடி,…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (03.06. 2022) கலசபாக்கம் உள்வட்டம் முதல் நாள் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1431-ற்கான ஜமாபந்தி நடைபெற்றது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள்…
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India -IDBI) எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற…
ஆட்கள் தேவை: TNPSC மற்றும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. கல்வித்தகுதி: +2 (பெண்கள் மட்டும்) இடம்: கலசபாக்கம் மற்றும் திருவண்ணாமலை. தொடர்புக்கு: 8270344366,6380276782
கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான குளத்தில் நான்கு புறங்களில் உள்ள சீமை கருவேலமரங்கள் மரங்களை அகற்றும் பணியில், கலசபாக்கத்தை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் திரு.ராஜேந்திரன்,திரு.ரஞ்சித், திரு.சௌந்தர்,திரு.சுந்தர தேவ்,…
Valued patrons, respected clients, and eager browsers! Greetings to you all! We, www.kalasapakkam.com, are delighted to announce the 21st Anniversary of our ever-popular and consistently…
The cost of gold has increased to Rs. 400 per sovereign on Friday Morning (June 03, 2022). The cost of the gold rate has increased to Rs. 50 per…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 03.06. 2022 முதல் 13.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது . பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம். ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும்…
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி…
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கடைகளில்…
வணிகவரித் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64 கோடி வரி வசூல் செலுத்தி இருப்பதாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகவரித்…
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Thursday Morning (June 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 20 per…
சுபக்ருத் வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (03.06.2022) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர், நூதன ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் 9.30 மணிக்கு…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. செல்வி. கோகிலா – கலசபாக்கம் 2. திருமதி. மலர்கொடி – கலசபாக்கம் 3. திரு.…
கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள்…
• பருவநிலை மாற்றம், சந்தை வாய்பின்மை, சமூக அலட்சியம் உட்பட பல காரணங்களால் வேளாண்மை பரிதாபத்திற்குரிய தொழிலாக மாறியுள்ளது. • சுற்றுச்சூழல், விளைநிலத்தை, விவசாயிகள் காக்க வருமானம் பெருக்க கழனிகளில் காடு செய்வோம். •…
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு…
The cost of gold has decreased by Rs. 280 per sovereign on Wednesday Morning (June 01, 2022). The cost of the gold rate has decreased…
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
கம்பங்கள் சாலையின் ஓரம் நகர்த்த வேண்டியிருப்பதால் , வசூர்,குருவிமலை,புத்திராம்பட்டு,காங்கியனூர், ஆனைவாடி, கரையாம்பாடி,பத்தியவாடி, காலூர், சாலையனூர், அணியாலை இன்று (01.06.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்…
கலசபாக்கம் பகுதியில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இன்று (31.05.2022) ஸ்ரீ கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்று தற்போது கரகம் வீதி உலா நடைபெற்று கொண்டிருக்கிறது.
பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய இன்றே (31.05.2022) கடைசி…
இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Digital locker என்பது Driving License, Aadhar card, Mark Sheets போன்ற தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை…