Web Analytics Made Easy -
StatCounter

அரசு உயர்நிலைப்பள்ளி பூண்டியில் மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி!

பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100% சதவீத தேர்ச்சி அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் மாணவச்செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன் என பள்ளியின் தலைமையாசிரியர் திரு. வரட்பிரசாதம் அவர்கள் கூறினார்.…

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9…

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 96.15% மாணவர்கள் தேர்ச்சி!

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 96.15% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 104 தேர்ச்சி பெற்றவர்கள் – 1 அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று…

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 97.2% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: A.சோமேஸ்வரர் – 435 M.ஜெனிபர் கிருபா வர்ஷினி – 415…

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 91.53% மாணவர்கள் தேர்ச்சி!

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 91.53% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 130 தேர்ச்சி பெற்றவர்கள் – 119 அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த…

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.7% மாணவிகள் தேர்ச்சி!

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவிகள் 97.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 133 தேர்ச்சி பெற்றவர்கள் – 130 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:…

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 10.00 மணிக்கு +2, நண்பகல் 12 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியாகும்.

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசபாக்கம் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது வெயிலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட…

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (17-06-2022) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில்…

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியீடு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம்…

அருணாசலேசுவரர் திருக்கோவில் ஆனி மாத பிறப்பு முன்னிட்டு சின்ன நாயகர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா!

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (15-06-2022) ஆனி மாத பிறப்பு முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் சின்ன நாயகர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா நடைபெற்றது.

சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு!

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750 அதிகரித்துள்ளது. இந்த கட்டண…

நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு…

கலசபாக்கம் பகுதியில் போட்டோ & பிரேம் ஒர்க்ஸ் கடையில் பணிபுரிய ஆட்கள் தேவை!

கலசபாக்கம் பகுதியில் போட்டோ & பிரேம் ஒர்க்ஸ் கடையில் பணிபுரிய ஆட்கள் தேவை தகுதி : எழுத படிக்க தெரிந்தவர்கள் இடம் : கலசபாக்கம் தொடர்புக்கு : 9043567232

பனை கனவுத் திருவிழா – 2022

பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 அக்ரி இணைந்து நடத்தும் பனை கனவு திருவிழா வரும் ஜூன் 18 மற்றும் 19 -ஆம் நாள் நடைபெறுகிறது. இடம் : பனங்காடு, நரசிங்கனூர் கிராமம், வெம்பி அஞ்சல்,…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை (16.06.2022) வியாழக்கிழமை காலூர், பத்தியவாடி, சாலையனூர், ஆனைவாடி, கரையாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல்!

கலசபாக்கத்தில் உள்ள நூலக வாசகர் வட்டம் சார்பில் நூல் அறிமுகத்தின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அறிமுகத்தின் நூல் :  பொருட்களின் கதை ஆசிரியர் :  ஆனி லியோனார்டு தலைமை :  அ.குமார் நூல் அறிமுக உரை…

முதல் தனியார் ரயில் சேவை இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்!

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை இன்று மலை 6:00 மணிக்கு தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில்…

பருவதமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் பற்றிய விவரம்!

இசைக்கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் பொருட்டும், இளைய சமுதாயத்தினரிடையே இசைக்கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், மாணவர்களை புகழ்மிக்க இசைக்கலைஞர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் மாவட்ட இசைப்பள்ளிகள் இயக்கி வருகின்றன. மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு…