Web Analytics Made Easy -
StatCounter

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம் (PM – KISSAN Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000/- நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும். இதன் 11-வது…

ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல்…

ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் சார்பாக நடைபெறும் ஊர்தோறும் உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!! இதில் பல்வேறு மரபு உணவு வகைகள், மரபு அரிசி ரகங்கள், பிற தானியங்கள், அவற்றின்…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி திருக்கோவிலில் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி திருக்கோவிலில் சித்திரை-13 (26-4-2022) நேற்று சதயம் நட்சத்திரத்தில் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை நடைபெற்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவுரை!

காரோண தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம்…

பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு…

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம்,, அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

குழந்தைகளுக்காக இந்த வார கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இமெயில் முகவரி மற்றும் படம், கோப்பு இணைப்பது பற்றிய பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் ஒரு இமெயில் முகவரியை எப்படி உருவாக்குவது மற்றும் படம், கோப்பு இணைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

கலசபாக்கம் நூலகத்தில் உலக புத்தக தினவிழா!

கலசபாக்கம் நூலகத்தில் இன்று (23-04-2022) காலை 10 மணிக்கு உலக புத்தக தினவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாசகர்கள் கலந்துரையாடல் மற்றும் குழந்தைகளுக்கு “சுட்டி யானை” நூல் வழங்கப்பட்டது.

பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் பற்றிய தகவல்கள்!

சுவாமி பூண்டி மகான் அவர்கள் 1978 ஐப்பசி மாதம் ஜீவசமாதி அடைந்தார். சுவாமி மகான் அவர்களுக்கு சுப்ரமணிய சுவாமி அவர்கள் பணிவிடை செய்து வந்தார். சுவாமி மகான் அவர்கள் 19 வருட காலமாக திண்ணையிலேயே…

உலக புத்தக தின விழா!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கலசபாக்கம் நூலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு உலக புத்தக தின விழா…

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின்…

கலசபாக்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனை!

கலசபாக்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று (19.04.2022) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல்,…

10-ம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

10-ம் வகுப்பு தனித் தேர்க்வுகான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு. தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.