அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 09.10.2021 நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இரவு மனோன்மணி அலங்காரம்.
கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம்…
கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் புதிய கொடிமரம் இன்று காலை 9 மணி அளவில் நிறுவப்பட்டுள்ளது. நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 08-ம் தேதி (25-10-2021)திங்கட்கிழமை…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி 2 வது நாள் (07.10.2021) ராஜராஜேஸ்வரி பராசக்தி அம்மன் அலங்காரம்
நேற்று (07.10.2021) போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகைமின் பளு குறைத்து புதியதாக சாலையனூர் எஸ் எஸ் 15 / 63 kva DT மின்னோட்டம்…
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம்,…
Sathanur Dam has been built across the Thenpennai River located between the Chenna-Kesava Mountains. Sathanur Dam is one of the more important and notable dams…
Shenbagathoppu Dam is situated in the Padavedu area near Kannamangalam in Thiruvannamalai District. Its capacity is 62.32’. Presently, the water stands at 50.77’. Up to…
Mirugandanadhi Dam is located in the local administration of MelChozhankuppam near Kalasapakkam. It has a capacity of 22.97’. Presently, the water n the dam stands…
கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வெள்ளம் பெருக்கெடுத்தோட வெள்ளத்தை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றியும், மலர்களை தூவி வரவேற்ற நமது கலசபாக்கம்.காம் குழுவினர். கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வரும் புது வெள்ளத்தை மலர்தூவி வணங்கி வரவேற்றபோது……
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கலசபாக்கம் – 159 மிமீ ஆரணி – 1 மிமீ ஜமுனாமரத்தூர் – 69 மிமீ…
திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலங்களை வைத்திருக்கும் குடிமக்களுக்கு: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பத்திரப் பத்திரங்கள் (பட்டா), விற்பனைக்கு பிறகு உரிமை மாற்றம், மற்றும் விவரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பெற ஒரு…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை…
அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை (04.09.2021) சனிக்கிழமை ஆவணி மாதம் 19 மாலை அமாவாசை பிரதோஷம். மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்…
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை
ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7.…
அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று (20.08.2021) ஆவணி மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால்,சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021)…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி நடை நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்