Web Analytics Made Easy -
StatCounter

தமிழில் பெயர் பலகை மாற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகம், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகள் தமிழில் இடம்பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள்…

தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்த வசதி!

TNPSC தேர்வுக்கான கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் இனி செலுத்தலாம்.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

கலசபாக்கம் அருகே எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது.இன்று (02.04.2025) காலை கொடியேற்றத் திருவிழா நடத்தப்பட்டு,…

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!!

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான- அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி . ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 15ஆம் தேதி குரூப்…

1 முதல் 5 ஆம் வகுப்பினருக்கு முன்கூட்டியே விடுமுறை!!

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு.வரும் ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும்; முதலில் ஏப்.21 வரை இறுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம்- தொடக்கக் கல்வி…

போளூர் செங்கம், நகராட்சிகளாக தரம் உயர்வு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் செங்கம், நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!

தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல். 5 முதல் 10 சதவீதம் வரை அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகத் தகவல்.    

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி (01.04.2025) செவ்வாய்க்கிழமை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.  

கலசபாக்கத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் மார்ச் 29, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடையும்.