Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.நெல் கொள்முதல் செய்யும்போது தேவையற்ற கால தாமதம்…

சமூக வலைதள கணக்கு பெற்றோர் அனுமதி அவசியம்!!

18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை. சம்பந்தப்பட்ட தளங்கள் உறுதி செய்வதையும் டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகளின்படி கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலிக்கு ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம். சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள்…

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவம் தொடக்கம்!

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஜனவரி 5-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, விநாயகர் மற்றும் சந்திரசேகர் அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி,…

இன்று முதல் டோக்கன் விநியோகம்!

தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள், வீடு, வீடாக, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம்.ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தின்படி ரேசன்…

தி.மலை-சென்னை ரயில் பயண நேரம் ஜன-1 முதல் குறைந்தது!

திருவண்ணாமலை-சென்னை ரயிலின் பயண நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து இனி அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:50 மணிக்கு சென்று அடையும். சென்னை கடற்கரையில் இருந்து…

பக்தி பாடல்!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கலசபாக்கத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் தனுமிதாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தைச் சேர்ந்த திரு விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.இதையொட்டி, 2024 டிசம்பர் 31 அன்று செவ்வாய்க்கிழமை மாலை,…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (04.01.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (04.01.2025) சனிக்கிழமை அன்று காலை…

சேத்பட் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது

தமிழ்நாடு அரசு சேத்பட் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாகும். இந்த முடிவு நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் மக்களுக்கு…

செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!

தமிழ்நாடு அரசு செங்கத்தை பேரூராட்சியை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி போன்ற பேரூராட்சிகளின்…

பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!

நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை.

போளூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது!

15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, தமிழக அரசு போளூரை பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. 25,505 மக்கள்தொகையுடன் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு)…

கலசபாக்கத்தின் பெருமை: தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாராட்டு விழா!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை போளூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் குழுவினருடன் பாடுகிறார் அனைவரும்…

ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.