Parents can handle their ADHD affected kids in these important and effective ways!!
Is your kid having ADHD and are you having a very tough time managing your kid? Please don’t worry!! Attention deficit hyperactivity disorder or ADHD…
Is your kid having ADHD and are you having a very tough time managing your kid? Please don’t worry!! Attention deficit hyperactivity disorder or ADHD…
கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம் அதிகரித்து வருவதால் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றது.திரு. இனியன் தகவல், கிராம நிர்வாக அலுவலர், கலசபாக்கம்
தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு அறிமுகம். தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது; சுமார் 3.8 கிலோ எடையில்…
Do you know what is called a silent thief of eyesight! Our optic nerve can get damaged by a group of eye diseases or glaucoma.…
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.அக்.28 முதல் 30 வரை சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துள் இயக்கம்; தீபாவளிக்கு பிறகு சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்பு பேருந்துகள்…
The cost of gold has increased to Rs. 176 per sovereign on Monday Morning (October 21, 2024). The cost of the gold rate has increased to Rs.…
Have you ever felt an uncomfortable feeling in the back of your throat and uneasiness in the stomach etc? A common digestion based issue we…
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலையில் இன்று மிக கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. -சென்னை…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.247 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை 2023- 24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை; மாநில…
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர்…
MIRUGANDANADHI DAM DATE : 19.10.2024 @ 6.00 A.M. DEPTH : 18.37 (22.97) FT. STORAGE : 62.417 (87.232) MCFT INFLOW :…
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கம் பகுதியில் 166.00 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Saturday Morning (October 19, 2024). The cost of the gold rate has increased to Rs. 40 per gram.…
How many of us are aware that in 2019 meningitis was diagnosed in about 7.7million people across the world? It is well known that the…
மிருகண்கண்ட அணையில் இருந்து உபரி நீர் நேற்று இரவு திறக்கப்பட்டதால் மற்றும் கலசப்பாக்கம், எர்ணமங்கலம், அருணகிரிமங்கலம், எலத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (18.10.2024) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
The cost of gold has increased to Rs. 640 per sovereign on Friday Morning (October 18, 2024). The cost of the gold rate has increased to Rs. 80 per…
Belonging to the family Caricaceae, papaya is a tall herbaceous plant found growing mostly in tropical places in America. It has many nutrients like vitamins,…
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Thursday Morning (October 17, 2024). The cost of the gold rate has increased to Rs. 20 per…
If you think that managing diabetes effectively would involve just the monitoring of the blood sugar levels throughout the day, then you might be wrong!!…
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தானியங்கி மழைமானி குறித்து நேற்று (15.10.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (15.10.2024) புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.