Web Analytics Made Easy -
StatCounter

ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.  ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்

செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

செப்.1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5% – 7% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 25 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி…

இந்த வாரம் கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பனை மரத்தின் பயன்பாடுகளை பற்றிய சிறப்பு வகுப்பு!

பனை மற்றும் பனை ஓலை அழகான கைவினை பொருட்கள் மற்றும் அதன் உபயோகங்களை பொருட்களைப் பற்றி இன்று (24.08.2024) காலூரைச் சேர்ந்த பிரபல கைவினைஞர் திரு.பார்த்தசாரதி தலைமையில் சிறப்பு அமர்வு நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி!

கலசபாக்கம்.காம் வழங்கும் இலவச சிறப்பு வகுப்புகள் பனை மற்றும் பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தேதி: 24-08-2024, சனிக்கிழமை நேரம்: மாலை…

ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு!

மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதேநேரம், ஆன்லைனில் செலுத்த கட்டுப்பாடு இல்லை. வழக்கம்போல டெபிட், கிரெடிட்…

திருவண்ணாமலைக்கு ஆக.25, 26-ம் தேதிகளில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தொடர் விடுமுறையை ஒட்டி திருவண்ணாமலைக்கு ஆக.25, 26-ம் தேதிகளில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன 23, 24 ம் தேதிகளில் ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகளும்,…

கலசபாக்கம் பகுதியில் நாளை மின் தடை!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (22.08.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

காஞ்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (22.08.2024 ) வியாழக்கிழமை காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்துார், மேல்பாலுார், கீழ்பாலுார், வில்வாரணி,…

கண்ணீர் அஞ்சலி

கலசப்பாக்கம் செங்குந்தர் வீதியை சார்ந்த திருமதி S. காமாட்சி சம்பத் அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் … அவரது இறுதி சடங்கு…

நாளை முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. எம்.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல்,…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி…

கலசபாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு!!

குப்பநந்தம் மற்றும் மிருகண்டாநதி அணைகளில் இருந்து சமீபத்தில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கலசபாக்கம் ஏரி மீண்டும் நிறைவடைந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர், இப்பகுதியில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக…