Gold Rate Decreased Today Morning (19.12.2024)
The cost of gold has decreased by Rs. 65 per gram on Thursday Morning (December 19, 2024). The cost of the gold rate has decreased by Rs. 520 per sovereign.…
The cost of gold has decreased by Rs. 65 per gram on Thursday Morning (December 19, 2024). The cost of the gold rate has decreased by Rs. 520 per sovereign.…
If you think that it is easy to lose weight, then you are wrong!! The bitter truth is that there are no quick methods to…
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கலசபாக்கம் அருகே விண்ணுவாம்பட்டில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சேவைகளுக்காக புதிய நியூட்ரிஷன் சென்டர் திறக்கப்பட்டுள்ளது. முகவரி: எண்.05/111, கால்நடை மருத்துவமனை அருகில், விண்ணுவாம்பட்டு, கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் – 606 751. தொடர்புக்கு: 📞…
போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19.12.2024) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி,…
The cost of gold has decreased by Rs. 15 per gram on Wednesday Morning (December 18, 2024). The cost of the gold rate has decreased by Rs. 120 per sovereign.…
One common symptom women would get during her menopause is hot flash or sudden sensation of a warmth feeling in her upper body. The hormonal…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024, இன்று (17.12.2024) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (18.12.2024) கன மழைக்கு என வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (16.12.2024) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (16.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
We all know that high sugar intake frequently could lead to diabetes in us. How many of us are aware that high sugar intake frequently…
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Tuesday Morning (December 17, 2024). The cost of the gold rate has increased to Rs. 10 per gram.…
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.12.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…
JB Farm மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துகள், கலசபாக்கம்.காம், பருவதமலை பாதுகாப்பு குழு மற்றும் வன அலுவலர்கள் உடன் இணைந்து பர்வதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு விதை பந்துகள் வழங்கப்பட்டது.
கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள பருவதமலை, மார்கழி 1 ஆம் வருடப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலை கிரிவல பாதையை விட பருவதமலை கிரிவல பாதை தொலைவு அதிகம், வெளி…
What we put into our body would be shown outside!! That is what we consume would be responsible for a healthy and glowing complexion of…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (15.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் நேற்று (15.12.2024) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 13 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (14.12.2024 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் நாள் இரவு நேற்று (13.12.2024) பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் இன்று (13.12.2024 ) ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (12.12.2024) இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதப் பெளா்ணமி கிரிவலம் (டிசம்பர் – 14) சனிக்கிழமை மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 15) மதியம் 03:13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…