Web Analytics Made Easy -
StatCounter

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

அஞ்சல் துறையில் உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. https://indiapostgdsonline.cept.gov.in/6T60T என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி இடமாற்றம்.!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது…

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு: யூனிட் பற்றிய முழு விவரம்!

• முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். • 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 லிருந்து ரூ. 4.80 ஆக உயர்வு. • 401 முதல் 500…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.…

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதார் தேவை!

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதாருடன் இணைக்க நடவடிக்கை. இடை தரகர்கள் தொந்தரவு இருக்காது. என தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று தொடங்கியது!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. குரூப் -1 முதல் நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் தமிழ்நாடு முழுவதும் 797…

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று கொடிமரம் கும்பாபிஷேக விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று (12.07.2024) நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (2024) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

சி.ஏ. தேர்வில் இதுவரை இல்லாத அளவில் தேர்ச்சி!

இந்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான தேர்வில் இதுவரை இல்லாத அளவில் 20,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் 13ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் வரை மட்டுமே தேர்ச்சிபெற்ற நிலையில் அதிகளவில் தேர்ச்சி icaiexam.icai.org,…

காரப்பட்டு துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காரப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (11.07.2024) வியாழக்கிழமை புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (11.07.2024) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2024) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை ( 11.07.2024 ) வியாழக்கிழமை காலை…