கலசபாக்கத்தில் நேற்று 75.40 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!
கலசபாக்கத்தில் நேற்று (24.09.2023) பெய்த மழையின் அளவு 75.40 மில்லி மீட்டராக பதிவு.
கலசபாக்கத்தில் நேற்று (24.09.2023) பெய்த மழையின் அளவு 75.40 மில்லி மீட்டராக பதிவு.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (21.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) • திருவண்ணாமலை 35.00 • செங்கம் 46.20 • போளூர் 51.80 • ஜமுனாமரத்தூர் 12.00 • கலசபாக்கம் 15. 00 •…
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இன்று(05.09.2023) முதல் செப்டம்பர் 8 – ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (31-08-2023 ) மிக கனமழைக்கு வாய்ப்பு.
கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காலையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையை அடைந்தது.
கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் மழை பெய்து வருகிறது.
கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகின்றது.
போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகை மின் பளு குறைத்து புதியதாக எஸ் எஸ் 16 / 63 kva DT மின்னோட்டம் நேற்று (22.10.2021…
தமிழகத்தில் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. செங்கம் அருகே செல்லும் செய்யாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டு கரை புரண்டு செல்கிறது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கலசபாக்கம் – 159 மிமீ ஆரணி – 1 மிமீ ஜமுனாமரத்தூர் – 69 மிமீ…
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவு
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு…
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 6.76 செமீ மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகபட்ச அளவாக 52 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது