ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா!!
கலசபாக்கம் அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா இன்று (02.11.2024) கந்த சஷ்டி விழா துவங்கியது. வருகின்ற வியாழக்கிழமை சூரசம்ஹாரமும்,வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், சனிக்கிழமை சாமி திருவீதி…

 
  
						 
						