Web Analytics Made Easy -
StatCounter

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (24.09.2025) காலை 6:00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது. டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை…

பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா பணிகள், வரும் 24.09.2025 (புதன்கிழமை) காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் பந்தக்கால் முகூர்த்தம் மூலம் தொடங்குகின்றன. இந்த முகூர்த்தம் சம்பந்த விநாயகர் சன்னதியில் நடைபெறும்.