மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் (14.08.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு,…
போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (05.08.2024) திங்கட்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00…
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.07.2024) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (18.07.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…
காரப்பட்டு துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காரப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (11.07.2024) வியாழக்கிழமை புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9…
போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (11.07.2024) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி…
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2024) அன்று மின் நிறுத்தம்!
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை ( 11.07.2024 ) வியாழக்கிழமை காலை…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (15.06.2024) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு!
மின் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளனர் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!
பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
கலசபாக்கத்தில் மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் சிறப்பு முகாம்!
மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்! புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அமைச்சகம் அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க…
பிரதம மந்திரி மானிய விலையில் சூரிய ஒளி மின்சார திட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் மாண்புமிகு பாரத பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் (1 கிலோவாட் = 30000, 2 கிலோவாட்= 60000/-, 3 கிலோவாட்…
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (08.02.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…
போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2024) வியாழனன்று கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல்…
மின் இணைப்பில் மொபைல் என்னை புதுப்பிக்க கியூ ஆர் குறியீடு அறிமுகம்!
மின் இணைப்பில் மொபைல் என்னை புதுப்பிக்க, மாற்ற கியூ ஆர் குறியீடு அறிமுகம். கியூ ஆர் குறியீடு அனைத்துபிரிவு அலுவலர்களிலும் இருக்கும் அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என…
கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!
கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் ரூ.699380/- மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி. சரவணன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார். Chairman (ஒன்றிய குழு தலைவர்)…
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (13.12.2023) அன்று மின் நிறுத்தம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…
மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!
புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் தடை குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
மின் தடை குறித்த புகார்களை 94987 94987 தொலைபேசி எண்ணில் “24X7” மணி நேரமும் மற்றும் அவசர கால உதவி எண்கள் 04175-232363,9499970214 தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை மின்…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் இல்லை!
கலசபாக்கம் பகுதியில் உள்ள நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் இன்று (29.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் மின்சாரம் இருக்கும்.
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (29.11.2023) புதன்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…
கலசபாக்கம் பகுதியில் இன்று (16-11-2023 ) மின் நிறுத்தம் இல்லை!
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் இன்று (16.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் கவர்னர் வருகையையொட்டி இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று…
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (16.11.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…
கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு!
கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிறகு துண்டு பிரசாரம் மூலம் பொதுமக்களுக்கு மின் பாதுகாக்கும் வழிமுறைகளை…

