Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு!!

கலசபாக்கம் காம் அலுவலக ஊழியர்கள் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்தனர். பனைமரம் நீர்நிலைகளைக் காப்பதிலும், நிலத்தடி நீரை வளப்படுத்துவதிலும், புயல் போன்ற இயற்கை அனைத்திலிருந்தும் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

நெல் கொள்முதல் விலை உயர்வு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு. செப்டம்பர் 1 முதல் சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2545-க்கு கொள்முதல் செய்யப்படும். போதுமான கொள்முதல் மையங்கள் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (30.08.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (30.08.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 04:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின்…

திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ரூ.50 தேர்வு…

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஜூன் 15 அன்று நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மைத்…

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பில் முன்னணி தமிழ்நாடு!

மத்திய அரசு வெளியிட்ட 2023-24 தொழிற்சாலைகள் ஆய்வறிக்கையின்படி, உற்பத்தித் துறையில் மொத்த வேலைவாய்ப்பில் 15% பங்குடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களை விட அதிக வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கியதாக…

ஆகஸ்ட் 28, 29 சுப முகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன் – பதிவுத்துறை அறிவிப்பு!

சுப முகூர்த்த நாட்களான ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

வார இறுதி விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…