Web Analytics Made Easy -
StatCounter

அரசு கணினி சான்றிதழ் தேர்வு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (16.04.2025 ) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1,030 ஆகும். தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் www.tndtegteonline.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் த. தினேஷ் தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் த. தினேஷ், 2024–25ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.…

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

கலசபாக்கம் வட்டத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக தோட்டக்கலைப் பணியின் ஒரு பகுதியாக அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த பயிற்சியின் ஒரு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10-04-2025) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், இந்தாண்டு 11.04.2025 முதல் 16.04.2025 வரை நடைபெற உள்ளது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், அருணாசலேஸ்வரர் மற்றும் அபிதகுசம்பிகையம்மனின் பாவனையான கல்யாணமாக…

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!

வேலூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை பகுதியில் காற்றுடன் கனமழை.    

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பனைமேட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பனைமேட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் (20-04-2025) அன்றைய தினம் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பக்தர்கள் கலந்து கொண்டு முனிஸ்வரன் அருள்பெற கேட்டுக் கொள்கின்றோம்.

திருவண்ணாமலை பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமி 12-ம் தேதி (சனிக்கிழமை)அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கி மறுநாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:08 மணிக்கு நிறைவடைகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.    

திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து!

காட்பாடி ரயில்வே யார்டு பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமூ ரயில் இன்று 9-ம் தேதியும், ஏப்ரல் 11-ம் தேதியும், 2 நாட்களுக்கு ரத்து.    

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நேற்று (08.04.2025) வியாழக்கிழமை, பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாவது…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்புகள்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் கணினி பயிற்சி வகுப்புகளில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயில்கின்றனர்.ஆர்வமுடன் கலந்துகொள்ளும் மாணவர்கள், கணினி பற்றிய அடிப்படை அறிவுகளைப் பெறுவதோடு, தொழில்நுட்பத்தில் தங்களை…

கலசபாக்கம் – வில்வாரணி சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது!

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் போளூர் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலமாக இன்று (09.04.2025) சாலையில் இருபுறமும் வெள்ளை லைன் மார்க் போடும் பணியும் மற்றும் தடுப்புச்சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகின்றது.