Web Analytics Made Easy -
StatCounter

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 09.11.2023,  10.11.2023 மற்றும் 11.11.2023 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்: பேருந்து நிலையம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1.12 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட மற்ற ஊர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 நாட்களில் (நவம்பர்.9, 10, 11 ) மொத்தம் 1.12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்! சென்னையில் இருந்து…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் கோயில் கோபுரங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் அதிநவீன கிரேன் இயந்திரம் மூலம் தண்ணீரைக் கொண்டு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம்..! விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாள்!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம் 15 – ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவுட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபப்பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபம் – 2023 தீபப்பணி மேற்கொள்வது குறித்த அலுலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்…

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலையில் இருந்து 70 பேருந்துகளும், போளூரிலிருந்து 10 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும், செய்யாறில் இருந்து 5 பேருந்துகளும் வரும் (13.11.2023, 14.11.2023 ) தேதிகள் தினசரி சென்னைக்கு இயக்கப்பட…

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கிறது!

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பேருந்து செல்லும் வழித்தடங்கள்: சேத்பட்,வந்தவாசி, உத்திரமேரூர் & கோயம்பேடு

தீபாவளிக்கு மறுநாள் 13-ந் தேதி பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தீபாவளி தினமானது இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) வருவதால், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நலன் கருதி கூடுதல் நாள் விடுமுறை கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று தற்போது தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள்…

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று (06.11.2023) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 10 – ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலங்களில் நேரில் சென்று தங்களின் பெயரை…

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் சிரமம் இன்றி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.11.2023) அன்று மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு…

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி…

கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் Abacus, Handwriting, Spoken English சிறப்பு பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் Concept Learning – திருவண்ணாமலை வழங்கிய Abacus, Handwriting, Calligraphy, Vedic maths போன்ற வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.