Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா இன்று (26.04.2023) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வழிகாட்டும் சுற்றுலா தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வார இறுதி நாட்கள் பௌர்ணமி அமாவாசை மற்றும் பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சுற்றுலா வழிகாட்டுதல் உண்டு. இத்திட்டத்தின்படி 10 பேர் கொண்ட குழுவினர் தலா ஒரு நபருக்கு…

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதிக்கு மே,ஜூன் ஆகிய மாதங்களில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.  திருமலையில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு…

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்!

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட…

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடக்கம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் முன்பு நேற்று மாலை 5 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்…

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற மே 4,5 ஆகிய தேதிகளில் சித்ரா பௌர்ணமி வரவுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகைத் தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பு.…

சித்ரா பௌர்ணமி வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி 2023 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (21.04.2023) நடைபெற்றது.…

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கலசபாக்கம் பகுதியில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமிக்கு நாளது சோபகிருது வருடம் சித்திரை மாதம் 13 ஆம் நாள் 26.04.2023 புதன்கிழமை முதல் சோபகிருது…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.7 கோடி,ரொக்கம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201, தங்கம் 195 கிராம், வெள்ளி 1,205 கிராம் வசூலானது.

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு: கொளுத்தும் வெயிலில் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை, காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சித்திரை மாதம் 12ம் தேதி 25-04-2023 செவ்வாய்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஸ்ரீ சோபகிருது வருடம்…

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்; விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ல் தொடங்குகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (17.04.2023) சித்திரை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

விடாமுயற்சி, கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றியின் அளவுகோல்: மத்திய ரயில்வே பணியில் சேர்ந்து சாதித்த திரு.லோகேஷ்!

விடாமுயற்சியும், கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றிக்கான அடிப்படை என சாதனை படைத்துள்ளார் நமது தேவிகாபுரத்தைச் சேர்ந்த திரு.லோகேஷ். இந்த இளைஞன், வறுமை மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், 5 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து,…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக…