திருவண்ணாமலை மாவட்டம் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வரும் ஞாயிற்று கிழமை(31.07.2022) காலை 8 மணியளவில் பனை விதை நடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள…