இன்று காப்பலூர்,வன்னியனூர், விண்ணுவாம்பட்டு பகுதிகளில் மின்தடை!
இன்று (11 Feb 2022) வெள்ளிக்கிழமை, கலசபாக்கம் பகுதி காப்பலூர்,வன்னியனூர், விண்ணுவாம்பட்டு பகுதிகளில் மின்தடை.
இன்று (11 Feb 2022) வெள்ளிக்கிழமை, கலசபாக்கம் பகுதி காப்பலூர்,வன்னியனூர், விண்ணுவாம்பட்டு பகுதிகளில் மின்தடை.
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. செல்வி. ரூபாவதி – கலசபாக்கம் 2. செல்வி. காவியா – கலசபாக்கம் 3. திரு.…
புதன் (09.02.2022) இரவு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் நான்காம் பிரகாரம் கிருத்திகை மண்டபம் எழுந்தருளல்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5…
எலத்தூர் – மோட்டூர், நட்சத்திரகோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும்…
தமிழகத்தில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை…
கலசபாக்கம் அருள்மிகு திருமாமுடீஸ்வரர் இரத சப்தமி தீர்த்தவாரி 2022
திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் தேர்தல் பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள், • திருவண்ணாமலை திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் 9444094360…
போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை : 1214 வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை – 347 ஆரணி நகராட்சி மொத வார்டுகள் எண்ணிக்கை : 33 மொத்த 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு…
கலசபாக்கம் ஆற்றுத்திருவிழா தொடர்ந்து பஜார் வீதியில் அமைந்துள்ள கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு தை ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் வெகுவிமரிசையாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை ஒட்டி, செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!
தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம்…
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் :எங்கள் கலசபாக்கம் பணியாளர்களும் உடன் பயிற்சி பெறும் குழந்தைகளும்,தங்கள் எண்ணங்களுக்கு வண்ணமும் வடிவமும்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…அவர்களின் கற்பனையில் உருவாகட்டும் புது வாழ்வு…உயரட்டும் இந்த சமூகம்…மாண்புறட்டும் இந்த மண்ணும் மக்களும்…
கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு பரிசுகள்! நமது இணையத்தளத்தில், அருணா TVS வழங்கும் வெள்ளி முலாம் பதித்த கடவுள் படங்களை வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி… இந்த போட்டியில் நமது கலசபாக்கம் பகுதிகளைச் சேர்ந்த…
கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு வாராந்திர பரிசுகள்! நமது இணையத்தளத்தில், முருகன் ஸ்டோர்ஸ் வழங்கும் இஸ்திரிப் பெட்டி (IRON BOX) பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி… இந்த போட்டியில் நமது கலசபாக்கம் பகுதிகளைச்…
கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு வாராந்திர பரிசுகள்! நமது இணையத்தளத்தில், நலம் நாட்டு சர்க்கரை வழங்கும் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தொகுப்பு பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி … இந்த போட்டியில்…
கலசபாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான ( 31.01.2022 ) அன்று பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து, இன்று ( 04.02.2022 ) பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும்,…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் செயல்படுகிறது.
போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலைஇராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி…