திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு (09.11.2021) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள்ஸ்ரீ சுப்ரமணியர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 83 ஆம் ஆண்டு திருவிழா, இன்று (08.11.2021) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நாளை செவ்வாய் (09.11.2021) அருள்மிகு திரிபுரசுந்தரி உடன் திருமாமுனீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார…
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்– 2021 தேதி தமிழ் தேதி நாள் காலை / இரவு உற்சவம் வீதி உலா விவரம் 7.11.2021 ஐப்பசி 21 ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு துர்க்கை அம்மன் திருவிழா 8.11.2021 ஐப்பசி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் ஐப்பசி மாதம் 24ம்நாள் (10.11.2021) அன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. வரும் கார்த்திகை மாதம் 3ம்நாள் (19.11.2021)அன்று 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10.11.2021 புதன்கிழமை விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16.11.2021 செவ்வாய்கிழமை காலை அன்று 7-ம்…
தமிழகத்தில் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. செங்கம் அருகே செல்லும் செய்யாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டு கரை புரண்டு செல்கிறது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(17.10.2021) காலை நடைபெற்ற, கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “கலசபாக்கம் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் மூத்தவர் திரு.பரசுராமன் அவர்கள் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்
கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02 சம்பளம்: மாதம் ரூ.75,000…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம் : கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Ayudha Pooja : Ayudha Pooja is observed on the ninth day of the Navratri festival. On this day, every tool or instrument which serves us…
நமது கலசபாக்கத்தில் நவீன மின்னனு இயந்திரத்தை பயன்படுத்தி மிகத்துல்லியமாக, குறுகிய காலத்தில் மனை இடங்கள், விவசாய நிலங்கள், லேஅவுட் பிளான் அளக்கப்பட்டு, டாக்குமென்ட், வரைபடங்கள் தயாரித்து தரப்படும். அணுக வேண்டிய முகவரி : குட்வின்…
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வருகை…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு கவசபாக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.21 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் மாதப்பிறப்பு மண்டபம் அருகே வள்ளி தெய்வாளை சமேத முருகர் எழுந்தருள சூரனை தேடி எட்டு…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
உலக போலியோ தினம் : அக்டோபர் 24 : உலக போலியோ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி போலியோ நோயின் அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காலை…
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 09.10.2021 நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இரவு மனோன்மணி அலங்காரம்.
கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி 2 வது நாள் (07.10.2021) ராஜராஜேஸ்வரி பராசக்தி அம்மன் அலங்காரம்
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.