Web Analytics Made Easy -
StatCounter

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (28.07.2025) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.  

கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம்…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.…

உயர்நீதி மன்றத்திற்கான ஆர்டிஐ இணையதள முகவரி !!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் தகவல் பெறும் வகையில் http://mhc.tn.gov.in/eservices/rti இணைய வழி தொடங்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025 நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025 விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்: https://tiruvannamalai.nic.in/notice-category/recruitment/ விண்ணப்பத்தை…

பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்

சித்தா ஆயுர்வேத யுனானி ஒமியோபதி (பிஎஸ்எம்எஸ்), பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் பட்டப்படிப்புகளுக்கு 2025–26 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தான ரீதியில் ரீல்ஸ் எடுப்பது விபத்துகளுக்கே வழிவகுக்கிறது. ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. மூலம் கண்காணித்து வருகின்றனர். புகைப்படம்…

ஆடி அமாவாசை 2025: தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்!

ஆடி அமாவாசை இன்று (ஜூலை 24) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இது மிக முக்கியமான நாள். அமாவாசை திதி இன்று அதிகாலை 3.06 மணிக்கு துவங்கி, நாளை (ஜூலை 25) அதிகாலை 1.48 மணி…

QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம்!!

ரயில்வே உணவுப் பணியாளர்கள் இனிமேல் QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம். அடையாள அட்டை இல்லாதவர்கள் உணவுப் பொருட்கள் விற்க அனுமதி இல்லை. தரமான உணவு வழங்க முக்கிய முடிவு.    

திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) சார்பில், இலவச நான்கு  சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி (30 நாட்கள்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (22-07-2025)  ஆடி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

கீ ஆன்ஸர் வெளியீடு!

குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்ஸரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிசி -யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.