Web Analytics Made Easy -
StatCounter

இயற்கையை போற்றும்…. பொங்கல் விழா !

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள்:- திரு.பானுமூர்த்தி – துருகம் (கைத்தறி நெசவாளர் -ஜனாதிபதி விருது பெற்றவர்) திரு மோகன் – ராணிப்பேட்டை (மண் பொம்மை கலைஞர்) தர்மலிங்கம் – படவேடு (மண்பாண்டக் கலை பயிற்சி ஆசிரியர்)…

வெங்கட்டம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் வளாகம் “வான் உலா” நிகழ்ச்சி!

இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி…

வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை

ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை

சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை! அதில் இளைஞர்கள் மீன் பிடித்து விளையாடினர்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும். – அமைச்சர் அன்பில் மகேஷ்

கலசபாக்கத்தில் அனுமன் ஜெயந்தி விழா

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று (02-01-2022) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அமாவாசை தேய்பிறை பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி

10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும், தடுப்பூசி செலுத்த மாணவ மாணவிகள் பெற்றோருடன் வர வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு…

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 31 டிசம்பர் 2021

இன்று (31.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை…

பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு – முழு விவரம்

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்…

மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்வசம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். மாணிக்கவாசகர் உற்வசம் இரவு அருள்மிகு நடராசர் அருள்மிகு சிவகாம சுந்தரி பூரண அலங்காரத்துடன் தீபாரதனை

கலசபாக்கம்.காம்-ல் பணிச்சூழலியல் (ergonomics) எனப்படும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பயிற்றுவிக்கப்பட்டன: 11 டிசம்பர் 2021

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பிசியோதெரபி டாக்டர் திரு.தனஞ்ஜெயன், ஸ்பெக்ட்ரம் பிசியோ, பெங்களூர் அவர்கள் அலுவலக ஊழியர்களுக்கு பணிச்சூழலியல் (ergonomics) எனப்படும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி பயிற்சி அளித்தார்.

கலசபாக்கம்.காம்-ல் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் முறைகளை பயிற்றுவிக்கப்பட்டன: 11 டிசம்பர் 2021

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பிசியோதெரபி டாக்டர் திரு.தனஞ்ஜெயன், ஸ்பெக்ட்ரம் பிசியோ, பெங்களூர் அவர்கள் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி பயிற்சி அளித்தார்.

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (11.12.2021) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு…

சபரிமலையில் பம்பையில் நீராட அனுமதி; மேலும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பம்பை நதியில் பக்தர்கள் நீராட அனுமதி உட்பட பல்வேறு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. சன்னிதானத்தில் பக்தர்களுக்கு இரவு தங்க அனுமதி…

மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை – புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு…

திருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த 671 பேரின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 671 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம்…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 3¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் பட்டியல் குறித்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி,…

3 நாட்களுக்கு மழை இல்லை; வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்

இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை இல்லை; வறண்ட வானிலையுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று மிதமாக உள்ளது, எனவே தமிழகத்தின் பெரும்பாலான…

இந்த வார பரிசுப்போட்டி: ப்ளாஸ்டிக் பக்கெட்(Plastic Bucket ) வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Plastic…