Web Analytics Made Easy -
StatCounter

பிறப்பு பதிவேட்டில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு பதிவேடுகளில் குழந்தைகளின் பெயர் விடுபட்டிருந்தால் தற்போது பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000ன் படி குழந்தையின் பெயர் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும்…

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு..!

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வேண்டுகோள். ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்; மோசடியை…

குரூப்-2 தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வரும் காட்சி!

கலசப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வரும் காட்சி.

TNPSC எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கான அறிவிப்பு!

TNPSC எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in – இல் வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 19.05.2022 முதல் 17.06.2022 வரை விண்ணப்பிக்கலாம்…

தொடர் மழையால் கலசபாக்கம் தொகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

கலசபாக்கம் தொகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று (18.05.2022) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமநாதபுரம்…

மிருகண்டாநதி அணை இன்று திறக்கப்பட உள்ளது!

மிருகண்டநதி அணை இன்று (18-05-2022) திறக்க உள்ளதால் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராம பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் மற்றும் பாதுகாப்பாக இருக்கும் படியும் இதன்…

மிருகண்டா அணையில் இருந்து உபரிநீர் திறப்பு !

கலசபாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக இன்று (18.05.2022) மிருகண்டா அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்!

மின்கட்டணம்(EB BILL) செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. www.tnebnet.org/qwp/qpay மற்றும் www.tnebnet.org/awp/login என்ற இணையதள சேவைகளின் மூலம் மின் கட்டணம் செலுத்தி கால விரயத்தை தவிர்க்கலாம். தமிழ்நாடு மின்சாரவாரியம், கலசபாக்கம்…

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசப்பாக்கத்தில் கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்க்கும் இடைவிடாத மழை பெய்தது. கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், விண்ணுவாம்பட்டு, பழங்கோவில், சாலையனூர், காப்பலூர், பில்லூர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 5ஆம் தேதி தொடங்கிய சித்திரை வசந்த உற்சவ…

திருவண்ணாமலையில் பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்!

திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு நேற்று (15.05.2022) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பெயிண்ட் வரைதல் பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பெயிண்ட் வரைதல் பற்றி (Paint Drawing) கற்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நேற்று (13.05.2022) பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை!

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை.

20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க செலுத்த ஆதார் பான் கார்டு கட்டாயம்!

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, பான் கார்டு மற்றும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் என, மத்திய நேரடி…

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் மே 14-ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

MBA, MCA, M.E., M.Tech., படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக வரும் 14-ஆம் தேதி அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (12.05.2022) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

கலசபாக்கத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் இருந்து, பூண்டி செல்லும் சாலையை அகலப்படுத்தி ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் பார்வையிட்டு…