Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம செயலாளர்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் கிராம செயலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை வட்டாரத்துக்குள் பணியிட…

திருவண்ணாமலை திரிசூல பர்வதமலை ஆய்வு நூல்!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் புத்தகம்: திரிசூல பர்வதமலை தமிழ்நாட்டின் சிறந்த மலையேற்றத் தலங்களில் ஒன்றாகவும், ஜவ்வாதுமலைத் தொடரின் பகுதியாகவும் உயர்ந்து நிற்கும் அழகிய பர்வதமலையின் வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுச்சூழல், ஆன்மிகம்…

B.Ed மற்றும் M.Ed படிப்புகள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் B.Ed மற்றும் M.Ed படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். B.Ed, M.Ed படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  

சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழா 2025 – 1.57 லட்சம் பேர் பங்கேற்பு!

சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழா 2025-ல் 1.57 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.வேளாண் வணிகத் திருவிழா 2025 செப்டம்பர் 27–28ஆம் தேதி நந்தம்பாக்கம், சென்னை டிரேட் சென்டர் இல் நடைபெற்றது,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி நடக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடு.  

பத்திரப்பதிவுத் துறை சேவை முடக்கம்!

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையின் இணையதள சேவை முடங்கியது. பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.  

SI தேர்வு தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.    

தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!!

வருமான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.