Web Analytics Made Easy -
StatCounter

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. மறுநாள் (18ம் தேதி) புதிய மேல் சாந்திகள் தேர்வு நடைபெறும். ஜனாதிபதி வருகையையொட்டி 22ம் தேதி பக்தர்களுக்கு தரிசனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 16 முதல் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும்…

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு!!

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.…

UGC நெட் தேர்வு அட்டவணை அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை தகவல்

நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும் UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு UGC நெட்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (13.10.2025) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…

ஆசிரியர் தேர்வு!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.