Web Analytics Made Easy -
StatCounter

UPI மூலம் ரூ.44 கோடி வருவாய்!

ஆகஸ்ட் மாதத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெற்றோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் ரூ.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதல் மையங்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

கலசபாக்கம் தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. எலத்தூர், பாடகம், கடலாடி, ஆதமங்கலம், தென்மாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.

கலசபாக்கம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு!!

கலசபாக்கம் காம் அலுவலக ஊழியர்கள் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்தனர். பனைமரம் நீர்நிலைகளைக் காப்பதிலும், நிலத்தடி நீரை வளப்படுத்துவதிலும், புயல் போன்ற இயற்கை அனைத்திலிருந்தும் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

நெல் கொள்முதல் விலை உயர்வு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு. செப்டம்பர் 1 முதல் சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2545-க்கு கொள்முதல் செய்யப்படும். போதுமான கொள்முதல் மையங்கள் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (30.08.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (30.08.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 04:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின்…

திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ரூ.50 தேர்வு…

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஜூன் 15 அன்று நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மைத்…