Web Analytics Made Easy -
StatCounter

விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம். இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.…

பதிவுத் தபால் சேவை நிறுத்தம்!

50 ஆண்டுகளாக இயங்கிய பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படும் என அஞ்சல் துறை அறிவிப்பு. மக்கள் பயன்பாடு குறைந்ததால், இனி ஸ்பீடு போஸ்ட் மட்டும் தொடரும்.    

அஞ்சலகங்களில் சர்வர் கோளாறு காரணமாக சேவை பாதிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் புதிய தொழில்நுட்பம் மாற்றப்பட்டதால் சர்வர் கோளாறு காரணமாக சேவைகள் பாதிப்பு.    

பட்டய பயிற்சி விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்- 22 பிற்பகல் 5 மணி வரை காலம் நீட்டிப்பு.      

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வெளியீடு!

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் மாணவர்கள் பள்ளி / தேர்வு மையத்தில் பெறலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அறியலாம்.  

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு!

இன்றும், நாளையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Breast Cancer Awareness: Know the Symptoms and Learn Self-Examination – Dr. Sai Prasanna’s Insightful Talk at RC Eagle Town Camp

As part of the RC Eagle Town Medical Camp held in Thirukkalukundram, Dr. Sai Prasanna delivered an informative and empowering session on Breast Cancer Awareness, emphasizing the importance of early…

மிருகண்டா அணையில் நீர் இருப்பு அளவு!

மிருகண்டா அணையில் நீர் நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்முதல் திறன் 22.97 அடி ஆக இருந்தாலும், தற்போது நீர் இருப்பு 18.37 அடி ஆக பதிவாகியுள்ளது.  

மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு!

கலசபாக்கம் பாரம்பரியங்கள் விதைகள் மையத்தின் மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் இன்று (05.08.2025) நடைபெற்று வருகின்றது. இடம்: விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்

சபரிமலை நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.  

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.08.2025) புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!

கலசபாக்கம் மற்றும் ஜமுனாமுத்தூர் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசபாக்கத்தில் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம் செல்கின்றது.

பெருந்தலைவர் காமராஜர் விருது!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோ. ஜெனிபர் கிருபாவர்ஷினி, 2023-24 கல்வியாண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழ் வழி 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற 15 மாணவர்களில் ஒருவர். ரூ.20,000 பரிசும்,…

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் சந்திப்பு இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல், ஆகஸ்ட் 5 (செவ்வாய்) காலை 10 மணிக்கு, கலசபாக்கத்தில், விண்ணுவாம்பட்டு அருகே நடைபெறுகிறது. இதில் சங்க பதிவு, திருவிழா ஆலோசனை, விவசாயிகளின் அனுபவம்,…