Web Analytics Made Easy -
StatCounter

கல்வி, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான கடனுதவி பெற புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இனி கல்வி, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் கடனுதவி பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.jansamarth.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம்!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது…

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி!

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியீட்டுள்ளது. மேலும் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உங்கள்…

2022-23 ஆண்டின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்!

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பம் செய்யவும் பள்ளிகல்வித்துறை ஏற்பாடு…

அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 815 பேருந்துகளில் விளம்பரம் செய்ய கோரப்பட்டுள்ள ரூ.88 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம். வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம்…

தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும்!

தமிழகத்தில் மொத்தம் 1.75 லட்சம் பணியிடங்கள் உள்ளதாக கணக்கீடு. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு…

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு!

• 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு. • 10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிவடையும் எனவும் அறிவிப்பு. • 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்…

தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி!

ஒலிம்பியாட் தொடரை ஒட்டி ஜூன் 10 முதல் 20 வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டி நடைபெறுகிறது அகில இந்திய கூட்டமைப்பும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players…

11 வது உலக தமிழ் மாநாடு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என அறிவிப்பு!

11 வது உலக தமிழ் மாநாடு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.  

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது.நாளை (09-06-2022) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். https://sabarimalaonline.org/#/register…

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம்!

2021-22 ஆம் ஆண்டிற்கான State Food Safety Index தர மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம். உணவு பாதுகாப்பு துறை செயல்பாடு பற்றி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கேட்டவரம்பாளையம் உள்வட்டம் பகுதியான வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரை நம்மியந்தல், காந்தபாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம், கெங்கலமகாதேவி, நல்லான்பிள்ளை பெற்றான்,…

மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது-கலசபாக்கம்!

உலக சுற்றுச்சூழல் தினமான அன்று (05-6-2022) மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. • நேற்றைக்கு வருகை பதிவேடுபடி 120, பதிவு செய்யாதவர்களோடு சேர்த்தால் 150 வரலாம். ஒரு விவசாயி பகல் பொழுதில் 4’மணிநேரம் நிலத்தைவிட்டு…

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு!

பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய ஜூலை 31 – ஆம்…

9-ம் வகுப்பு ஆல் பாஸ் என தகவல்!

பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கடலாடி உள்வட்டம் பகுதியான கடலாடி, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர், சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி,…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் இந்த வாரம் வரைபடம் வரைந்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் , இந்த வாரம் குழந்தைகள் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வரைபடம் வரைதல் பயிற்சி (Drawing) கற்பிக்கப்பட்டது.

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்!

டெட் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம்…

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை சந்தை!

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை கலை கட்டியதால் காய்கறிகள், பழங்கள், பூக்கள், கீரைகள், சோளம் போன்ற வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில்…

ஆதார்-பான் எண்களை இணைக்க கட்டணம் – வருமான வரித்துறை அறிவிப்பு!

ஆதார் மற்றும் பான் எண் இணைப்பானது வருமான வரித் துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை ரூ. 500 அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஜூன் 30…