Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசபாக்கம் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 5:30 மணியளவில் இனிதே நடைபெற்றது.இவ்விழாவில் விழா குழுவினரும் கிராம வாசிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் யுபிஎஸ்சி http://www.upsc.gov.in/ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு…

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பு வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர்…

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் வெளியான அறிவிப்பு!

ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள்…

திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு பிரதாப் IAS அவர்கள் இடமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் திரு.பிரதாப் IAS அவர்கள் கோயம்புத்தூர் மாநாகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்காக இந்த வாரம் MS Word பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் MS Word பற்றி  கற்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நிவர்த்தி அபிஷேகம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று(28.05.2022) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்…

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிமீ நீண்ட வரிசையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.…

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உத்தேச விடைகுறிப்பில் ஆட்சேபனை இருப்பின் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம்.

அரசுப் பேருந்துகளில் குழந்தைகளுக்கான பேருந்து கட்டணம் இல்லை!

அரசு பேருந்துகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை செயல்படுத்த அனைத்து மேலாளர்களும், முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 111 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 111 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்றஇணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி நியமனம்!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தின. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிகள், தனியார்…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வைகாசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று(27.05.2022) வைகாசி அமாவாசை மாத பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த பிராயம்பட்டு பகுதியில் விவசாய நிலம் விற்பனைக்கு!

கலசபாக்கம் வட்டம் பூண்டி அருகில் உள்ள பிராயம்பட்டு கிராமத்தில் விவசாய நிலம் 2.5 ஏக்கர் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு :  8098796304

கலசபாக்கம் வாரச் சந்தையில் இன்றைய தக்காளி விலை நிலவரம்!

கலசபாக்கம் வாரச் சந்தையில் தக்காளி விலை 50 முதல் 80 வரை விற்கப்படுகின்றது.கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் கலசபாக்கம் வாரச் சந்தை வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்.

அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது!

அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் வெயில் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக திரு. முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்!

திருவண்ணாமலை நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த பார்த்தசாரதி ராஜபாளையம் நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி கமிஷனராக பணியாற்றி வந்த முருகேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில்…

அக்னி நட்சத்திரம் தோஷம் போக்கும் மகா அபிஷேகம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28ஆம்…

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ,உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 312 காலிப்பணியிடங்கள்!

இந்தியன் வங்கியில் மேலாளர், சீனியர் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.…

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை!

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை. இனி திருமணச் சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. https://tnreginet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் திருமணச் சான்றிதழை…