விண்ணுவாம்பட்டு பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியை ஒட்டிய மரகிளைகளை அகற்றி நடவடிக்கை!
கலசபாக்கம் அருகே உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் தாழ்வழுத்த மின் பாதை மின் கம்பியை ஒட்டி மரகிளைகள் செல்வதால், மழைக் காலங்களில் அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற…