Web Analytics Made Easy -
StatCounter

உணர்வுகளில் எல்லாம் தலைசிறந்த உணர்வு நன்றியுணர்வு!

நன்றியுணர்வு மேலோங்கி இருக்கும் மனம் எப்போதும் சஞ்சலப்படுவதில்லை… நன்றியுணர்வுடன் செயல்படும் ஒவ்வொரு மனிதரும் எதோ ஒரு விதத்தில் இந்த உலகை மேம்பட்ட உலகமாக மாற்றி கொண்டிருக்கின்றனர்… நம் கலசப்பாக்கம் குழந்தைகளும் அவ்வாறு ஒரு சிறந்த,…

வாரந்தோறும் கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் இந்த வாரம் : இணையதள அறிமுகம்!

கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த குழந்தைகளுக்காக இந்த வாரம் இணையதளத்தை பற்றியும் அதன் செயல்படும் விதத்தையும் காணொளி மூலம் திரையிட்டு, மாணவர்களை குழுவாக விவாதிக்க செய்து அவர்கள் புரிந்து கொண்டதையும் கற்றதையும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில்…

என் கையில் எதிர்காலம் – M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC)

என் கையில் எதிர்காலம் – M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC) பங்கேற்பாளர்: M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC) 06.03.2022, இரவு 9:30 மணிக்கு, உங்கள் News…

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் பாரம்பரிய விதைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா!

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் தலைப்பு: உழவர்கள் கவனித்தில் கொள்ள வேண்டிய அனுபவங்கள். சிறப்பு அழைப்பாளர்: திரு.கந்தசாமி- பாரம்பரிய விதைகள் ஆர்வலர்,வேலூர் “பாரம்பரிய விதைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா” நாள்: 5 மார் 2022 நேரம்:…

RS ஏஜென்சிஸ்

RS ஏஜென்சிஸ்  மொத்த மற்றும் சில்லரை வியாபாரம். எங்களிடம் சொந்த தயாரிப்பில்,   •  தேக்கு மர கட்டில்   •  பீரோ   •  மெத்தை   •  ஷோபா   • …

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (5.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த நாள் விழா இன்று!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த நாள் விழா இன்று.

கலசபாக்கத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருகோயிலில் இன்று (28.02.2022) மாசி மாத பிரதோஷ முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.